தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்தது;இன்று மனுக்கள் பரிசீலனை
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 25ந்தேதி நல்ல நாள் என்பதால் பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அன்றைய தினம் மட்டும் 405 வேட்பு மனுக்கள் பெறப்பட்டனமத்திய சென்னை தொகுதியில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் உள்பட 9 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்தி.மு.க. வேட்பாளர் … Continue reading தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்தது;இன்று மனுக்கள் பரிசீலனை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed